வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகனின் இறப்புக்கு நீதி கேட்டு முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணை வீடு புகுந்து தாக்கியதாக பெண் காவலர் மீது மாற்றுத்திறனாளி பெண்ணொருவர் புகார் அளித்துள்ளார்.