இன்றைய நேர்ப்பட பேசு விவாத நிகழ்ச்சியில், உங்களுக்கு பழி வாங்கும் எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானலும் செய்யுங்கள் என விஜய் தெரிவித்ததும், விஜயின் அத்தனை குற்றச்சாட்டுகளையும் தமிழக அரசு மறுப்பது ...
கரூர் தவெக பரப்புரையில் கலந்துகொண்டவர்களில் தற்போது 34 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விஜய் சேதுபதி சினிமா, சீரிஸ் என கலக்கிக்கொண்டிருந்த நேரத்தில் உணவு பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்றார் நினைவிருக்கிறதா...அதன் சீசன் 2 தற்போது வெளியாகவிருக்கிறது. ஒரு சின்ன சர்ப்பரைஸுடன ...
தமிழக வீரர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பட்டைதீட்டுவது தமிழ்தலைவாஸின் சமீபத்திய வழக்கம். அஜித் குமார், அபிஷேக் போன்றவர்கள் எல்லாம் அப்படி வளர்ந்தவர்கள்தான். அந்தவகையில் இந்த முறை இருவீரர்கள் முக்கியமான ...
I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்த உடன் நாடு முழுவதும் காலியாக உள்ள 30 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா ஆகியோர் இன்று பரப்புரை மேற்கொள்கிறார்கள்.