எனக்கு இப்படம் தயாராவது ஒரு கனவு நனவாகும் தருணம். வாழ்க்கையில், நம் கனவுகளிலிருந்து வேறுபட்டாலும், நமக்காக வகுக்கப்பட்ட பாதையை நாம் பின்பற்ற வேண்டிய தருணங்கள் உள்ளன.
`அருணாச்சலம்' படத்திற்கு பின் இப்படத்தின் மூலமாக 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைகிறது ரஜினி - சுந்தர் சி கூட்டணி. இப்போதைக்கு சுந்தர்.சி தான் கோலிவுட்டின் பிஸியான இயக்குநராகி இருக்கிறார் என சொல்லலாம் ...
குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கும்படியாக சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறாராம். இந்தப் படம் அடுத்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் என சொல்லப்படுகிறது.
கேமரா முன்பான தனது பயணத்தைத் தொடங்குகிறாள். வாழ்க்கை கண்டிப்பாக ஒரு முழு வட்டம் தான். ஒரு தாயாக, என் கண்கள் ஈரமடைகின்றன மற்றும் பெருமையாலும் மகிழ்ச்சியாலும் பிரகாசிக்கின்றன.