கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சஞ்சய்ராய், உண்மை கண்டறியும் சோதனையில் தனக்கும் இந்தகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ...
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய 3 பேர் கொண்ட கும்பல் ஏற்கனவே ஒருவரை கொலைசெய்துள்ளதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதில் தெரியவந்துள்ளது..
அருப்புக்கோட்டை அருகே பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஆறு பேருக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்..
மகாராஷ்டிராவின் சத்தாரா பகுதியில், பாலியல் வன்கொடுமை மற்றும் தொடர் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், எந்தவொரு நாகரீக சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கும் என கா ...