2025 ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வை அறிவிப்பார் என்ற நிலையில், ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து வெளியேறி சிஎஸ்கே அணிக்கு செல்வார் எனத் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, விரைவில் 2025/26 சீசனுக்கான வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் மாற்றம் பெற ...