தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிட்டது.
நேற்றைய நேர்ப்படபேசு நிகழ்வில், ‘தமிழகத்தில் காவல்துறையின் செயல்பாடு எப்படி இருக்கிறது?’ எனும் தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பத்திரிகையாளர் தா. பிரகாஷ் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். ...
இந்த சமூக வலைதள செயலிகளை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யும் போது சிம் கார்டு அவசியம். இதன் பிறகு சிம் கார்டை அகற்றினாலோ அல்லது சிம் கார்டு செயலிழந்துவிட்டாலோ கூட செயலிகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்க ...
சிம்கார்டு ஆக்டிவ் ஆக இருந்தால்தான் அதனை வாட்ஸ் ஆப் செயலிக்காக பயன்படுத்தும் வகையில் மாற்றம் மேற்கொள்ளும்படி மெட்டா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.