இந்த நிகழ்வில் படத்தின் சில காட்சிகளில் ஜூனைத் கான் மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார் அமீர் கான்.
தற்போது இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளும், மும்பையில் உள்ள SRPF Ground-இல் பெரிய நகரம் ஒன்றை செட் ஆக உருவாக்கும் பணிகளும் துவங்கி உள்ளதாம். ஏப்ரல் 14 முதல் இதன் படப்பிடிப்பு துவங்கும் எனச் சொல்லப்ப ...
சிறப்புத் தோற்றங்களில் சிவராஜ் குமார், மோகன்லால், வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, மிதுன் சக்ரவர்த்தி, விஜய் சேதுபதி, அன்னா ராஜன் எனப் பலரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.