நெல்லையில் வாகன நிறுத்துமிடத்தை ஆக்கிரமித்து பாஜக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்ட விவகாரத்தில் அலுவலகத்தை அகற்ற உரிமையாளர் மற்றும் மேலாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 7 கிலோ தங்க நகைகள், 4.4 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.