நிரஞ்சன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வாக்காளர் அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தில் ஆதார் எண் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். இந்நிலையில், ஆதார் எண் ...
தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடக அரசு மீண்டும் மறுக்கும் நிலையில் இந்த அவசரக் கூட்டம் 29 ஆம் தேதி (நாளை) டெல்லியில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.