நேற்று பிக்பாஸ் மிகவும் விறுவிறுபாகவே இருந்தது. காரணம் கமல்ஹாசன். சென்ற வாரம் விஷ்ணுவின் கேப்டன்சியில் எந்த வாரமும் இல்லாத நிலையில் நாள்தோறும் சண்டை நடந்தது என்றே கூறலாம்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திண்டுக்கல்லில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.