திருவாரூரில் தாய் மீதான அதிகப்படியான அன்பால் தாஜ்மஹால் ஒன்றைக் கட்டியுள்ளார் பாசக்கார மகன் ஒருவர். பளிங்கு கற்களால் கட்டப்பட்ட இந்த தென்னகத்து தாஜ்மஹாலை பொதுமக்கள் கண்டு களித்து செல்கின்றனர்.
“நான் இதுவரை 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்துள்ளேன். இன்று நான் தாஜ்மஹாலை பார்க்க இந்தியா வந்துள்ளேன். இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், இந்திய அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கை ...