கூகிளின் தாய் நிறுவனமான Alphabet Inc, சுந்தர் பிச்சையின் ஊதியம் குறித்த தகவலை தெரிவித்திருந்தது. இத்துடன் அவரது பாதுகாப்பிற்காக செலவு செய்யும் தொகை குறித்தும் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பணிநீக்க நடவடிக்கைகள் இருக்கும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளாதகாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.