“மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்பினால், விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவருக்கும் போட்டியாக இருக்க விரும்புகிறேன்” என்று முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...