ஊழியர் ஒருவர் தனது மேலாளரிடம் உடல்நலக் குறைவு காரணமாக விடுப்பு வேண்டும் என்று கேட்டதற்கு, நோய் விடுப்பு வேண்டுமெனில் அதை 7 நாட்களுக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டுமென மேலாளர் கூறியுள்ளது இணைய வாசிகளிடை ...
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மாறியிருக்கும் ஹரிஸ் ராஃப் தன்னுடைய சிறுவயது காலத்தை எந்தளவு வறுமையோடு கடக்கவேண்டியிருந்தது என்பது பற்றி பேசியுள்ளார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், சென்னை, புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரங்களைப் பார்க்கலாம்.