கட்டட மேஸ்திரி ராதாமணி (குரு சோமசுந்தரம்), பாட்டல் ராதா என அழைக்கப்படும் அளவுக்கு குடி நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறார். ராதாவின் தொல்லைகளை சகித்துக் கொண்டு, இரு குழந்தைகளுடன் வாழ்க்கையை ஓட்டுகிறார் அவ ...
இப்போதுதான் எனக்கு சூழல் புரிகிறது. முன்பே தெரிந்திருந்தால், என்னுடைய சித்தாந்தங்களுக்கு முற்றிலும் முரணாக உள்ள, ஒரு கூட்டணியில் நான் இணைந்திருக்க மாட்டேன்.