வெறுப்பை முதலீடாக வைத்து அதிகாரத்திற்கு வருபவர்கள் மிக ஆபத்தானவர்கள். அது போன்றவர்கள் தான் இப்போது பெரும்பான்மையான இடங்களில் அதிகாரத்தில் இருக்கிறார்கள்.
நாம் மிக முக்கியமான ஒருவரைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது. வேறுயாரும் இல்லை.. ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர். வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருக்கும் பிரசாந்த்...