தூய்மைப் பணியாளர்களை முற்றிலும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயலும் செயல் துளியும் ஏற்புடையதல்ல, எனவே, தூய்மைப் பணியாளர்களை தனியாரிடம் தாரைவார்க்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என ’பூவுலகின ...
விநாயகர் சிலை கரைப்புக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ள நிலையில், அதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளனர்.