பொள்ளாச்சி அருகே நடைபெற்ற கோயில் விழாவில் பங்கேற்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “Son-ஐ வைத்து பதவிக்கு வந்தவர்களுக்கு சன்னியாசி பற்றி தெரியாது” என தமிழக முதல்வரை மறைமுகமாக தாக்கிபேசினார்.
தவெகவுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் அளித்துள்ள பதில், தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய கூட்டணி அமைவதற்கான வாய்ப்பை மேலும் ...