மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சதம் அடித்ததற்காக ஆட்ட நாயகன் விருது வென்றபோதும் கூட, இந்திய கிரிக்கெட் அணியின் பிளேயிங் லெவனில் நீண்ட காலமாக அந்த வீரருக்கு வாய்ப்பு கொடுக்காமல் மறுக்கப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி, மேலும் 75 பேரிடம் லஞ்சம் வாங்க முயன்றுள்ளார். இதனிடையே தனக்கு ஜாமீன் கேட்டு அன்கித் திவாரி தாக்கல் ச ...
“ஆஸ்திரேலியா அணிக்காக சிறப்பாக விளையாடும் அவரால், ஏன் ஐபிஎல்லில் விளையாட முடியவில்லை. ஐபிஎல்லில் ஆட அவருக்கு ஆர்வம் இல்லை போல, கோப்பை இல்லாத போது அணியில் உங்களுக்கு மேக்ஸ்வெல் தேவையில்லை” - மனோஜ் திவா ...
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை முழுமையாக கலைத்துவிட்டு புதிய வீரர்களையும், பயிற்சியாளர்களையும் கொண்டுவாருங்கள் என முன்னாள் இந்திய வீரர் தெரிவித்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வெளியேறியது மற்றும் ரோகித் சர்மாவின் கேப்டன்சி பறிபோனதற்கு காரணம் என இரண்டு விசயங்கள் மீதும் ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்கள் அதிருப்தியுடன் இருக்கிறார்கள்.
கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, கிரிக்கெட் வர்ணனையாளர்கள் ஒருநாளைக்கு பல லட்சங்கள் வரை சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.