2014 முதல் 2017-ம் ஆண்டுகளுக்கிடையே கீழடியில் தொல்லியல் சார்ந்த பொருட்கள் இருப்பதற்கான வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு இந்திய தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
கீழடி அகழாய்வில் குறிப்பிடத்தக்க எதுவும் கிடைக்கவில்லை எனக்கூறி கண்டனத்திற்கு உள்ளான பி.எஸ்.ஸ்ரீராமனிடம் 3ஆம் கட்ட அகழாய்வு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது மீண்டும் விவாத ...
இதை சரஸ்வதி நாகரிகம் என்று சரடு விடுபவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. அதனால்தான் ஒன்றிய அரசு மூலம் முட்டுக்கட்டை போடுகிறார்கள். இது வரலாற்றுக்கும், அறிவியலுக்கும் இழைக்கப்படும் துரோகமாகும் - மார்க்ச ...