நீங்கள் திருச்சிற்றம்பலம் மேடையில் `கடைசி வரைக்கும் நன்றியோடு இருந்தா அது மாஸ்' என சொன்னீர்கள். நான் கடைசி வரைக்கும் உங்கள் இருவருக்கும் நன்றியோடு இருப்பேன் சார்
இன்று நீங்கள் இயக்குநர் ஆனது தவிர்க்க முடியாத சூழல். ஆனால், அதை கற்க சொன்னது தனுஷ் தான். அவர் ஒருவரை தேர்வு செய்கிறார் என்றால் சாதாரணமாக இருக்காது. இன்று அப்படி பலர் பெரிய இடத்தில் இருக்கிறார்கள்.
முன்பெல்லாம் நமக்கு முன்னால் வந்த நடிகர்களை பார்த்து கற்றுக் கொள்ள நினைப்போம். இப்போதெல்லாம் அடுத்து வரும் தலைமுறையினரைப் பார்த்து நேரத்தை வீணாக்கக் கூடாது என்பதை கற்க வேண்டும்.
தமிழில் உள்ளவர்களிடம் கதை சொன்னபோது மூன்று ஹீரோயின்கள் இருக்கும் படத்தில் எங்களுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கும் என்றுதான் சொன்னார்கள். இப்போது அதே ஹீரோயின்கள் சிலர் முட்ட கலக்கி பாடலை பார்த்து வாழ் ...
இது ஒரு ஜாலியான பள்ளிக்கூட பின்னணியில் உருவான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என அறிவித்துள்ளது படக்குழு.