கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலித்தவர்கள் சேர உறவினர்கள் மறுத்தநிலையில், காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அந்த துக்கம் தாங்காத காதலியும் காதலன் இறந்த அதேநாளில் ஒரு மாதம் கழித்து தூக்கிட்டு ...
லிபியாவை புரட்டி போட்ட புயல் மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.