கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலித்தவர்கள் சேர உறவினர்கள் மறுத்தநிலையில், காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அந்த துக்கம் தாங்காத காதலியும் காதலன் இறந்த அதேநாளில் ஒரு மாதம் கழித்து தூக்கிட்டு ...
லிபியாவை புரட்டி போட்ட புயல் மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.