எதிர்வரும் ஏப்ரல் 17ம் தேதி நடைபெறவிருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டியானது, ராமநவமி கொண்டாட்டத்தால் வேறு தேதி அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்படவிருப் ...
டி20 உலகக்கோப்பைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தங்களுடைய அணி வீரர்களை நாட்டிற்கு திரும்பும்படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
ஆடுகளம் எப்படி இருந்தாலும் ஆர்சிபி அணியால் வெல்ல முடியும், அதற்கு 2 வீரர்கள் நிலைத்து நின்று ஆடவேண்டும் என்று முன்னாள் ஆர்சிபி கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.