6 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடந்துவரும் ஹாங்காங் சிக்ஸஸ் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் இந்திய அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் ரவிச்சந்திரன் அஸ்வினும் களத்தை பகிர்ந்துகொள்வார் என்ற தகவலும் கசிந்துள்ளது.