6 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடந்துவரும் ஹாங்காங் சிக்ஸஸ் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
ஹாங்காங்கின் டாய் போ மாவட்டம் வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாத்தில் உள்ள 32 அடுக்குமாடி குடியிருப்பில் நவம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. 279 பேரின் நிலை என்னவென்று இன்னும் தெரியவில்லை..