பீகாரில் உள்ள போடார் சர்வதேசப் பள்ளியில் படித்து வரும் வைபவ் சூர்யவன்ஷி, தனது 10ஆம் வகுப்பு (CBSE)தேர்வை எழுதவில்லை என அவரது பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
3,5,8 ஆம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் பெற்றால் fail ஆக்கும் சிபிஎஸ்இ நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளார் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.