6ஜி தொழில்நுட்பம்: “இந்தியா உலகிற்கு முன்னோடியாக இருக்கும்”- அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நம்பிக்கை
செல்போன்களில் 6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக இருக்கும் என மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.