`டிக்கிலோனா’ படத்திற்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் யோகி - சந்தானம் கூட்டணியில் உருவாகியிருக்கிறது `வடக்குப்பட்டி ராமசாமி’. 60-70 காலகட்டங்களில் நடக்கும் ஒரு காமெடி படமாக உருவாகியிருக்கிறது.
அசாதாரண சவாலை அஜித் சார் எதிர் கொள்வதை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமையான தருணம். இந்த தருணத்தை மேலும் சிறப்பு மிக்கதாக மாற்றியது மோட்டார் விளையாட்டு உலகில் அஜித் சாரின் சாதனைதான்.
உச்ச நடிகராக வளர்ந்த சமயத்தில் 2011ஆம் ஆண்டு தன்னுடைய ரசிகர் மன்றங்களைக் கலைப்பதாக அறிவித்தார். ஆனாலும் இன்றுவரை அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் கொஞ்சமும் குறையவில்லை.
விரைவாக இந்தப் படத்தை எடுத்து முடித்துவிடுங்கள். இல்லை என்றால் இந்தப் பொண்ணை (ஷாலினி) நான் லவ் பண்ணிடுவேனோ என பயமாக இருக்கிறது' என சொன்னார் அஜித் சார்.