31 பந்துகளில் சதமடித்து உடைக்கவே கடினமான ஒரு ரெக்கார்டை படைத்திருந்த டிவில்லியர்ஸின் சாதனையை, 29 பந்துகளில் சதமடித்து ஆஸ்திரேலிய வீரர் முறியடித்துள்ளார்.
விராட் கோலி அல்லது கிறிஸ் கெய்ல் என ஓரிண்டு வீரர்கள் என இல்லாமல் பல மேட்ச் வின்னர்கள் வந்துவிட்டார்கள், ஆர்சிபி கோப்பை வெல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்று ஏபிடி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.