பஹ்ரைனின் மனாமாவில் நடைபெற்று வரும் ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025-இல் இந்திய மகளிர் கபடி அணி, இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
ஐபிஎஸ் அதிகாரியாக பணிக்குச் சேர வேண்டும் என்கிற ஆசையில் பீகார் இளைஞர் ஒருவர் ரூ.2 லட்சம் பணத்தை இழந்திருப்பதுடன், தற்போது கைதும் செய்யப்பட்டிருக்கிறார்.