ஐபிஎஸ் அதிகாரியாக பணிக்குச் சேர வேண்டும் என்கிற ஆசையில் பீகார் இளைஞர் ஒருவர் ரூ.2 லட்சம் பணத்தை இழந்திருப்பதுடன், தற்போது கைதும் செய்யப்பட்டிருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன், விராட் கோலி, ரிஷப் பந்த், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் ராஞ்சியில் தோனியின் வீட்டில் நடைபெற்ற இரவு விருந்தில் கலந்து கொண்டனர்.