உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்காக குழாய் பதிக்கப்பட்டுவந்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மேலிருந்து துளையிட்டு தொழிலாளர்களை மீட்கும் பண ...
"தொடர்ந்து என் மீது வதந்திகளை பரப்பி என்னை அச்சுறுத்துவது போல் பெண்மையை இழிவுபடுத்தி பேசினால் அதற்கு என்ன பதிலடி கொடுக்க வேண்மென்பது தமிழர் முன்னேற்ற படைக்கு தெரியும். வன்முறைக்கு வன்முறைதான் ஆயுதம்" ...
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.