உத்தராகண்ட் சுரங்க விபத்து - “Plan A நிறுத்தம்; Plan B தொடக்கம்” - களத்திலிருந்து பிரத்யேக தகவல்

உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்காக குழாய் பதிக்கப்பட்டுவந்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மேலிருந்து துளையிட்டு தொழிலாளர்களை மீட்கும் பணியை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
uttarakhand tunnel
உத்தராகண்ட் சுரங்க விபத்து: "வெறும் 5 மீட்டர்தான்.., அதில்தான் சவாலே..!" களத்திலிருந்து தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com