இந்தியா
உத்தராகண்ட் சுரங்க விபத்து - “Plan A நிறுத்தம்; Plan B தொடக்கம்” - களத்திலிருந்து பிரத்யேக தகவல்
உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்காக குழாய் பதிக்கப்பட்டுவந்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மேலிருந்து துளையிட்டு தொழிலாளர்களை மீட்கும் பணியை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.