காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை குறிப்பிட்டு பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தங்களது தேர்தல் அறிக்கை மக்களின் குரலாக ஒலிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை குற்றஞ்சாட்டி ராகுல் காந்தி தனது x தளத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில், ’மோடி ஆட்சியில் ரயிலில் செல்வதே தண்டனைதான்’ என்று பதிவிட்டுள்ளது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
“அம்பேத்கர் இயற்றிய சட்டம் இருக்க வேண்டுமா? ஆர்எஸ்எஸ் சொல்லும் சட்டம் இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்.