ஆவடி பூந்தமல்லி சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், வாகன ஓட்டிகள் அனுமதியையும் மீறி வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள்.
பீகாரில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில், ஆறு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. என்ன நிலவரம் என பார்க்க ...
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் மகா கட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தான் போட்டியிட்ட ராகோபூர் தொகுதியில் பின்னடைவை சந்தித்திருக்கிறார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான விஜயதரணி மீண்டும் விளவங்கோடு தொகுதியை கைப்பற்றும் வகையில், கொட்டும் மழையிலும் பதவியிலிருந்தபோது விளவங்கோடு தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பேசினார்..