ஆவடி பூந்தமல்லி சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், வாகன ஓட்டிகள் அனுமதியையும் மீறி வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள்.
கொல்கத்தா மாநகரத்தின் தெற்குப் பகுதியான பவானிபூரில் மம்தா தொடர்ச்சியாக 3 முறை வென்ற நிலையில், 4ஆம் முறையாக போட்டியிடுகிறார். பவானிபூரை தக்கவைத்துக்கொள்வதை கவுரவ பிரச்னையாக பார்க்கிறார் மம்தா பானர ...
விஜய் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் நள்ளிரவு 12 மணி நிலவரப்படி 89.73 சதவீகித வாக்குகள் பதிவாகியுள்ளது. பெரம்பூர் தொகுதியில் கடந்த மூன்று தேர்தல்களில் எவ்வளவு வாக்குகள் பதிவாகின. அதில் யாருக்கு வெற் ...