நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 5 பேரை போலீசார் கைது சிறையில் அடைத்துள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தொடரும் அட்டூழியங்கள். கோவிலுக்குள் தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல கேரள பக்தரிடம் தலா 11000 ரூபாய் பணம் கேட்டதால், வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வ ...
நன்கொடையாளர்கள் இனி ஒரே நாளில் ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் தரிசனமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக டிக்கெட் வாங்கினால் 2 நாட்களுக்கு பிறகு தான் தரிசனம் செய்யமுடியும் என்ற முறை மாற்றப்பட்ட ...
கன்னட நடிகை ரம்யா எனப்படும் திவ்யா ஸ்பந்தனா, “கொல்லப்பட்ட ரேணுகாசாமியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்” என சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நடிகர் தர்ஷனின் ரசிகர்கள், ரம்யாவை ...