Headlines| தமிழக தேர்தலை நிறுத்திவைக்க கோரி வழக்கு to கப்பல் போக்குவரத்துக்காக ஈரானுடன் மோடி பேச்சு!
புதிய தலைமுறையின் இன்றைய தலைப்புச் செய்திகளானது தமிழகத்தில் இதுவரை ரூ.75 கோடி பறிமுதல் செய்த பறக்கும் படை முதல் தடையற்ற கப்பல் போக்குவரத்துக்காக ஈரான் அதிபருடன் மோடி பேச்சுவார்த்தை வரை விவரிக்கிறது..
