பாஜகவைவிட பிரதமர் நரேந்திர மோடியே பெரியவர் என்றும், மோடி இல்லாவிட்டால் பாஜக 150 தொகுதிகளில்கூட வெல்ல முடியாது எனவும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே கூறி இருப்பது டெல்லி அரசியலில் பேசுபொரு ...
டெல்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.