துணை முதலமைச்சரின் உதவியாளர் என்று கூறி திருவாரூர் நகராட்சி ஆணையரிடம் ரூ.7500 பணத்தை ஜி-பே மூலம் பெற்று மோசடி செய்த சமையல்காரரை போலீசார் கைது செய்தனர்.
நகராட்சியாக இருக்கும் நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.. நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்வதில் உள்ள சாதக - பாதகங்கள் மற்றும் மக்களின் எண்ண ஓட்டங்களைப் ...
வரி பாக்கியை வசூல் செய்யச் சென்ற மாநகராட்சி ஊழியர்களுக்கும், வார்டு திமுக கவுன்சிலர் உறவினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம்.. நகராட்சி அலுவலகத்திற்கே சென்று ‘என் உறவினரிடம் எப்படி வசூல் செய்யலாம்” என்று வா ...
தூய்மையான நகரம் உருவாக்க அடுத்த தலைமுறை மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஆணையரின் புது முயற்சி. திடக்கழிவு மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திருவேற்காடு நகர ...