திருச்செங்கோட்டில் தவெகவினர் அனுமதியின்றி பேனர் வைத்ததாக நகராட்சி ஊழியர்கள் அகற்றிய நிலையில், கட்சியினர் உடன் வந்து அருண்ராஜ் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது..
மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் நகராட்சியில், மாநில தலைமைக்குத் தெரியாமல் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்காக, அம்பர்நாத் நகர காங்கிரஸ் தலைவர் பிரதீப் பாட்டீல் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ...
பாராமதியில் நகராட்சி மன்றத் தேர்தல் டிசம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, அங்கு அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (SP) கட்சிக்கும் இடையே கடுமையான போ ...
துணை முதலமைச்சரின் உதவியாளர் என்று கூறி திருவாரூர் நகராட்சி ஆணையரிடம் ரூ.7500 பணத்தை ஜி-பே மூலம் பெற்று மோசடி செய்த சமையல்காரரை போலீசார் கைது செய்தனர்.