தவெக பொதுச்செயலாளர் ஆனந்திடம் கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், பாஸ் வழங்குவது தொடர்பாகவும் கேள்வி எழுப்பியதன் மூலம் இஷா சிங் ஐபிஎஸ் இன்று பேசுபொருளாகியுள்ளார். அவர் குறித்துப் பார்க்கலாம்.
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், காதலுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் நம்பும்படி பேசி வரவழைத்து கொடூரமாக கொலைசெய்துள்ளார்கள் என கவினின் பெற்றோரை சந்தித்த பிறக ...