ஒருவேளை முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை நடக்கவில்லை என்றால் வடசென்னை கதை மாறி இருக்கும். இந்த சங்கிலி விளைவுகள் எல்லாவற்றுக்கும் ஆரம்பப்புள்ளி, வடசென்னை உலகை பொறுத்தவரை ராஜீவ் காந்தி கொலை தான்.
தேர்தல்கள் ’திருடப்பட்டுவரும்’ வரை வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழல் தொடர்ந்திருக்கும் என்றும், இளைஞர்கள் இனி ’வேலை திருட்டு’ மற்றும் ’வாக்கு திருட்டு’ ஆகியவற்றை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் ராகுல் ...
பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், மக்களின் வாக்களிக்கும் உரிமையின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று குற்றம்சாட்டி ராகுல் காந்தி இன்று முதல் ‘வாக்காளர் உரிமைப் பயணம்’ தொடங்குகிறார். ...
இறந்தவர்களோடு தேநீர் அருந்தும் வாய்ப்பை அளித்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என ராகுல் காந்தி மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் விமர்சித்து பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.