ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எட்டு சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றதால் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 47 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி ஒருவர், ரூ.5 லட்சம் பணத்தைப் பாதுகாத்து வைக்கும் நோக்கில், தனது நிலத்தில் வைத்துள்ளார். ஆனால் நாளடைவில் அந்த வைத்த இடத்தையே மறந்துவிட்டார். பின்னர், ஒரு வருடம் கழித்துப் பா ...
2026-27ஆம் ஆண்டுக்கான வேளாண் மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட்டை அமைச்சர் ஆர். வினோத், இன்று சட்டசபையில் தாக்கல் செய்து வருகிறார். அதில் இடம்பெற்றுள்ள முக்கியமான அம்சங்கள் குறித்து இங்கு பார்ப்போம்...