ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸுக்கும், ஆட்சியைப் பிடிக்கப் போராடும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் நிலவுவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க வாக்குப்பதிவின்போது பல பகுதிகளில் ஆங்காங்கே வன்முறை, பதற்றம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டிருப்பது அம்மாநிலத் ...
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியிருக்கும் நிலையில், 4வது முறை வெற்றி பெறும் நோக்கில் திரிணாமுல் காங்கிரஸும், முதல் முறையாக ஆட்சியை அமைக்க வ ...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்குச் சதவீதம் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ள நிலையில், உண்மையில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா, இல்லையா என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.