இந்தியாவில் நிகழ்ந்த நிகழ்வினை மையமாக் கொண்டு எடுக்கப்பட்ட To Kill A Tiger என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படப் பிரிவில் தேர்வான நிலையில், இதற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை.
தூத்துக்குடியில் மனைவியை கொலை விட்டு சென்னையில் சுற்றித்திரிந்த CRPF வீரரை பிடித்து தூத்துக்குடி மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்த சென்னை தேனாம்பேட்டை போலீசார்.