தமிழ்நாட்டில் சமீபகாலமாக சதத்தை தாண்டி வெப்பம் வெளுத்துவாங்கிவரும் நிலையில், நாளை முதல் வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஐ.ஆர்.எஸ் அலுவலர் நந்தகுமார் நம்மிடையே பேசியவற்றை பார்ப்போம்...