வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சி. விஜயபாஸ்கருக்கு பதில் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த முழு விவரம் இந்த காணொளியில் பார்க்கலாம் -
அதேநேரத்தில் தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 21 எம்எல்ஏக்களும் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் அவர்கள் மீதான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி திரும்பப் பெற நடவடிக்கை எடுத்தார்.