நிரஞ்சன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வாக்காளர் அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தில் ஆதார் எண் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். இந்நிலையில், ஆதார் எண் ...
பிகாருக்கு நிதிஷ் ஒன்றுமே செய்யவில்லையா? 2025 தேர்தலில் அவருக்கு இருக்கும் சிக்கல்கள் என்ன? ராஜாதி ராஜனா அல்லது பாஜகவின் பகடைக்காயா? விரிவாகப் பார்க்கலாம்.
பிகாருக்கு நிதிஷ் ஒன்றுமே செய்யவில்லையா? 2025 தேர்தலில் அவருக்கு இருக்கும் சிக்கல்கள் என்ன? ராஜாதி ராஜனா அல்லது பாஜகவின் பகடைக்காயா? விரிவாகப் பார்க்கலாம்.
பிகாரில் முந்தைய பேரவைத் தேர்தலில் 75 தொகுதிகளை கைப்பற்றி அதிக இடங்களை வென்ற கட்சியாக உள்ளது ராஷ்ட்ரிய ஜனதா தளம். ஆனால் இந்த முறை திரும்பும் திசையெல்லாம் நெருக்கடியை சந்தித்து வருகிறது அந்தக்கட்சி.
பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில் இதில் முதல்வர் பதவியை குறிவைக்கும் பாஜகவின் வியூகமும் மறைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
பிகார் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக பத்திரிகையாளர் அரவிந்த் குணசேகரன் தனது ஆழமான கருத்துகளை முன்வைத் ...