2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராகி வரும் சூழலில், தென்மாவட்டங்களில் உள்ள நெல்லை மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளை கூட்டணிக்கு விட்டுக்கொடுக்கக் கூடாது என அதிமுக தலைமைக்கு நிர்வாகிகள் கோரிக்கை விடு ...
நெல்லை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இரண்டு தொகுதிகளை 2026 தேர்தலில் அதிமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தின் பெயர் பலகையில் ஹிந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி டவுண் காட்சி மண்டபம் அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை. தொழுகைக்குச் சென்று விட்டு திரும்பும் போது மர்ம கும்பல் வெறிச்செயல் - போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.