சனாதான மரபின் மாபெரும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் என தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, திருக்குறள் சனாதன தர்மத்தில் உள்ள தர்மசாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளதற் ...
“இன்று திருவள்ளுவர் திருநாள் கொண்டாடுவது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை அவமானப்படுத்தும் செயல். திமுக இதனை வன்மையாக கண்டிக்கிறது” என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
கோவை குறிச்சி குளக்கரையில் தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் சிலை, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிலையில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.