மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், வைஜெயந்திமாலா உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கினார்.
மனைவி சந்தேகப்பட்டதால் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கி மது அருந்திவிட்டு சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி அலப்பறையில் ஈடுப்பட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 9 வருடங்களாக சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவை மேம்படுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை 1 ரூபாய் கூட செலவிடவில்லை என புதிய தலைமுறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்ற ...
கீழ் குறிப்பிடப்படும் 23 வகை நாய்களை வளர்ப்பு பிராணியாக வைத்திருப்போர், உடனடியாக அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது